சும்மா படி
நான் யோசிச்சுட்டு சும்மா எழுதுறேன்... நீ சும்மா படிச்சுட்டு அப்புறம் யோசி
வெள்ளி, 28 நவம்பர், 2008
குமரி
வார்த்தையாலே உரைத்துப்பார்த்தேன்
வார்த்தை வெளுத்துப்போனதே
கவிதையாகக் கோர்த்துப்பார்த்தேன்
கருத்து வழுக்கிப்போனதே
எழுத்தினாலே சொல்லிப்பார்த்தேன்
ஏதும் விளங்கவில்லையே
மௌனமாகக் கேட்டுப்பார்த்தேன்
முகமலர்ந்தாள் குமரியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக