வெள்ளி, 28 நவம்பர், 2008

குமரி

வார்த்தையாலே உரைத்துப்பார்த்தேன்
வார்த்தை வெளுத்துப்போனதே
கவிதையாகக் கோர்த்துப்பார்த்தேன்
கருத்து வழுக்கிப்போனதே
எழுத்தினாலே சொல்லிப்பார்த்தேன்
ஏதும் விளங்கவில்லையே
மௌனமாகக் கேட்டுப்பார்த்தேன்
முகமலர்ந்தாள் குமரியே

கருத்துகள் இல்லை: