புதன், 26 நவம்பர், 2008

தேசியகீத சந்தந்திற்கு எழுதியது

இறை நிறை வரை இமயம்முதல் இறையே
நில்தவம் செய்மண் வரையே
வாழ்விக்கும் தாயே திருநாடே இறையே
என தினம் போற்றிடு வோமே
இந்தியர் அனைவரும் ஒருதாய் மக்கள்
நாமிதை அறிவோம் நிஜமே
மதம் இனம் ஜாதி என்றே
பலப் பல நம்முள் பங்கும்
என்றும் இதை எதிர்ப்போமே
உழை உயிர் கூட்டினில் நின்றிடும் வரையே
பாரதம் காக்க உழைப்போம்
உழைப்போம் உயர்வோம் ஜெயிப்போம்
சரித் திரத் திலே நிலைப்போம்

கருத்துகள் இல்லை: