புதன், 5 நவம்பர், 2008

செதுக்கல்கள்

நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு

1 கருத்து:

Rama சொன்னது…

very nice one. nature is the greatest artist.